காலம் மாறினாலும் தமிழக தலைவர்கள் மட்டும் மாற போவது இல்லை தண்ணீர் பிரச்சனைகளும் தீரப் போவதில்லைசென்னையில் தண்ணீர் பஞ்சம் மக்கள் தண்ணிருக்காக படும் அவதி நம்மை வேதனைக்குள்ளாக்கிறது... இந்த சமயத்தில் ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் சேர்ந்து ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லிக் கொண்டிருப்பதற்கு பதிலாக ஒன்று சேர்ந்து என்ன செய்யலாம் எப்படி மக்களுக்கு தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கலாம் என்று