ஊருக்குள்ளே இப்படியெல்லாம் பேசுறாங்க@மதுரைத்தமிழன்#மோடி மீண்டும் பிரதமராக வரணும் என்று நினைத்து #வோட்டு போடுபவர்களெல்லாம் நாடு நல்லா இருந்தா எனக்கென்ன நாசமா போனா எனக்கென்ன என்று நினைக்கிற பயபுள்ளைங்களாகத்தான் இருக்கும்@மதுரைத்தமிழன்மோடி இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திற்கு போனாலும் அந்த மாநிலத்தவர்கள் போல வேஷம் கட்டி செல்வார் ஆனால் தமிழகத்திற்கு மட்டும் வந்தால் வேஷ்டி கட்டி வேஷம் போடமாட்டார்