ஊருக்குள்ள இப்படி பேசிக்கிதாங்க வீடுகளில் கொள்ளை அடித்து செல்லுபவர்களை பொது மக்களே விரட்டி பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் ஆனால் நாட்டை கொள்ளை அடிக்கும் கொள்ளையர்களை அப்படி பிடிக்க முடியாது ஏனென்றால் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருக்கிறது மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த ஆடியோவில் பேசியது நாந்தான் என்று நிர்மலா தேவி நேரடியாக சாட்சி சொன்னாலும் அது உண்மையில்லை என்று