சாலையோர வீதியிலே
என்னவள் எனை கடந்து வர,
வெட்க மழையில் நான் நனைந்து
அச்சத்துடன் தலை குனிய,
அருகில் இருந்த என் அன்பு தந்தையோ
அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி!
சாலையோர வீதியிலே
என்னவள் எனை கடந்து வர,
வெட்க மழையில் நான் நனைந்து
அச்சத்துடன் தலை குனிய,
அருகில் இருந்த என் அன்பு தந்தையோ
அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி!
Get updates delivered right to your inbox!