சேனை - 1 பெரிய துண்டு, வெங்காயம் - 1 பெரியது, தக்காளி - 1, சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 தேக்கரண்டி, கடுகு - ½ தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, அரிசிமாவு- ஒரு சிட்டிகை, உப்பு - சுவைக்கேற்ப, சேனையை கழுவி தோலை நீக்கி நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் தண்ணீர் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். அல்லது இரண்டு விசில் வரை பிரஷர் செய்யவும். சமைத்த பிறகு அதிகப்படியான தண்ணீரை வடிகட்டவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு போடவும். கடுகு பொரிந்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து லேசாக பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும். அரிசிமாவு, நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். அவற்றை நன்றாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும். சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும். பிறகு சமைத்த கிழங்கு துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளறி காய்ந்ததும் இறக்கவும்.
சேனை பொரியலà¯.
சேனை - 1 பெரிய துண்டு, வெங்காயம் - 1 பெரியது, தக்காளி - 1, சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 தேக்கரண்டி, கடுகு - ½ தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, அரிசிமாவு- ஒரு சிட்டிகை, உப்பு - சுவைக்கேற்ப, சேனையை கழுவி தோலை நீக்கி நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் தண்ணீர் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். அல்லது இரண்டு விசில் வரை பிரஷர் செய்யவும். சமைத்த பிறகு அதிகப்படியான தண்ணீரை வடிகட்டவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு போடவும். கடுகு பொரிந்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து லேசாக பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும். அரிசிமாவு, நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். அவற்றை நன்றாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும். சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும். பிறகு சமைத்த கிழங்கு துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளறி காய்ந்ததும் இறக்கவும்.