ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியில் கருணாஸ் புன்சிரிப்புடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது மக்கள் பார்வையில் சிக்கியது.
திரை உலகிலும் சரி அரசியலிலும் சரி முக்கியம் இல்லாத கருணாஸை ஜெயலலிதாதான்எம்.எல்.ஏ ஆக்கினார் அந்த நன்றி கடனுக்கு காட்டிற விசுவாசமா இது? என்று மக்கள் கருணாஸ் மீது ஆவேசத்துடன் உள்ளனர்.
திரை உலகிலும் சரி அரசியலிலும் சரி முக்கியம் இல்லாத கருணாஸை ஜெயலலிதாதான்எம்.எல்.ஏ ஆக்கினார் அந்த நன்றி கடனுக்கு காட்டிற விசுவாசமா இது? என்று மக்கள் கருணாஸ் மீது ஆவேசத்துடன் உள்ளனர்.