தமிழகம் மதுவால் அழிந்தால் இந்தியா ?தமிழக தலைவர்கள் மதுவால் மக்களை மயக்கத்தில் வைத்துச் சாக அடிக்கிறார்கள் ஆனால் தேசிய தலைவர்களோ மதத்தால் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி வெறுப்பை வளர்த்துச் சாக அடிக்கிறார்கள் மொத்தத்தில் மதுவும் மதமும் யாரோ ஒரு சிலருக்கு மட்டுமே நன்மையை அளிக்கிறது மற்றவர்களுக்கு எல்லாம் அது தீமையையே அளிக்கிறது. தமிழகம் மதுவால் அழிந்தால் இந்தியா மதத்தால் அழியும் ஆக மொத்தம் இந்தியாவின்