புரிந்தவன் பிஸ்தா!!!ஆங்கிலேயரகளிடம் இருந்து சுதந்திரம் கிடைத்துவிட்டதே என்று அமைதியாக இருந்துவிடாதீர்கள் .. உள்ளுர்காரனே உங்கள் சுதந்திரத்தைப் பறித்துவிடுவான் .யார் எதைச் சாப்பிடுவது எப்போது சாப்பிடுவது என்று உங்களின் உணவில் கை வைக்க ஆரம்பிக்கிறானோ அப்போது உங்கள் சுதந்திரம் பறி போக ஆரம்பிப்பதற்குப் பிள்ளையார் சுழி போட ஆரம்பிக்கப்படுகிறது.தேசியக் கொடியை ? அப்போதே நீங்கள் விழித்துக் கொள்ளவில்லை