பஞ்சாயத்து தலைவராகும் மோடி இண்டர்நேஷனல் லெவலில் தலைவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்த தலைவர் மோடியை பஞ்சாயத்து லெவல் தலைவராக்கிய பெருமை எடப்பாடிக்கும் & பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே உண்டு.எந்த ஒரு தலைவன் எதிரி நாடுகளை வேவு பார்ப்பதை விட்டுவிட்டு தன் சொந்த மக்களை வேவு பார்க்க ஆரம்பிக்கிறானோ அவன் மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கின்றான்================== ======================== ==