BK Murli 20 May 2016 Tamil 20.05.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன் இனிமையான குழந்தைகளே! தந்தையின் மூலம் நீங்கள் அடைந்திருக்கும் சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் புத்தியில் வைத்திருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் தான் சுயதரிசன சக்கரதாரி ஆவீர்கள். கேள்வி: ஆத்மாவை தூய்மையாக்குவதற்காக ஆன்மீகத் தந்தை எந்த ஒரு ஊசி (இன்ஜக்சன்) போடுகின்றார்?
Related Articles
This post first appeared on Today Brahma Kumaris Murlis - BK Murli Daily: Brah, please read the originial post: here