தந்தை : | திரு:உக்கிரபாண்டித்தேவர் |
தாய் : | திருமதி:இந்திராணி அம்மையார் |
பிறப்பு : | 30.10.1908(திங்கள்) |
இறப்பு : | 30.10.1963 |
*சிறு வயதிலேயே தாயை இழந்தார்.அவருடைய பாட்டியும் இஸ்லாமிய பெண் ஒருவரும் வளர்த்தனர்.
குறிப்பு:”தேசியம் காத்த செம்மல்” மற்றும் டிஎன்பிஸ்சி பாடத்திட்டத்தின்படி கீழ் உள்ளவற்றில் சமுதாய தொண்டு சம்பந்தமான பகுதிகள் நன்கு படிக்கவும் |
கல்வி
ஆசிரியர் : | குறைவற வாசித்தான் பிள்ளை(முத்துராமலிங்கதேவர் பாட்டியிடம் வளர்ந்தபோது) |
தொடக்க : கல்வி | 1.கமுதி தொடக்கப் பள்ளி(கிறித்துவப் பாதிரியார்களிடம் கற்றார்) 2.பசுமலை உயர்நிலைப் பள்ளி(சில ஆண்டுகள் படித்தார்) |
பத்தாம் : வகுப்பு | ராமநாதபுரம் உயர்நிலைப் பள்ளி(ராமநாதபுரத்தில் பிளேக் பரவியது.அத்துடன் இவர் கல்வியும் நின்றது) |
பொதுத் தொண்டு
- 32 சிற்றூர்களில் இருந்த தன்னுடைய சொந்த நிலங்களை உழவர்களுக்கும் , தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கொடுத்தார்.
- மேலும்(அகர வரிசையில்),
- ஆலய நுழைவு போராட்டம்
- குற்றபரம்பரை சட்டத்தில் இருந்த மக்களின் துயர் நீக்க போராடினார்
- சமபந்திமுறை ஆதரித்தல்
- நிலக்கிழார் ஒழிப்பு
நாட்டுப் பற்று மற்றும் பிற தகவல்
அரசியல் வழிகாட்டியாக கொண்டவர் பெயர் | சுபாஷ் சந்திர போஸ் |
வாய்ப்பூட்டு சட்டம் | 1.முத்துராமலிங்கதேவர் (தென்னிந்தியா) 2.திலகர்(வட இந்தியா) |
சிறப்பு பெயர் | தேசியம் காத்த செம்மல்(திரு.வி.க கூறினார்) |
தேர்தல் வெற்றிகள் | போட்டியிட்ட 5 முறையும் வெற்றி. 1.1937 2.1946 3.1952 4.1957 5. 1962 |
பாராட்டப்பட்ட பெயர்கள் | (அகர வரிசையில்) 1.இந்து புத்த சமய மேதை 2.சமய சான்றோர் 3.சன்மார்க்க சண்டமாருதம் 4.பிரணவ கேசரி 5.வேதாந்த பாஸ்கர் |
1939 | 6.9.1939 அன்று போஸ் அவர்கள் தேவர் விருப்பத்திற்கிணங்க மதுரைக்கு வந்தார் |
1995 | முத்துராமலிங்கதேவர் அஞ்சல் தலை நடுவணரசு வெளியிட்டு சிறப்பித்தது |
சொத்தை தேவர் பிரித்தல் | தன் சொத்து முழுவதையும் 17 பாகம் பிரித்து,1 பாகம் மட்டும் தனக்கும்,16 பாகம் 16 பேருக்கு இனாம் சாசனமாக எழுதினார் |
தேவரின் நினைவு சின்னம் | தமிழக அரசு,தேவரை போற்றும் வகையில்,சென்னை மாநகரில் உருவச் சிலையும், அச்சிலை உள்ள சாலைக்கு தேவர் என சூட்டப்பட்டுள்ளது |
முத்துராமலிங்கதேவர் குறிப்பிட்டவை
சாதி பற்றி,
இறப்பு பற்றி,சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை ;ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிரச் சாதியையும் நிறத்தையும் அல்ல;சாதியும் நிறமும் அரசியலுக்குமில்லை;ஆன்மிகத்திற்கும் இல்லை
பனைமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு.வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டுவாழ்வும்,வீரமும் பற்றி,
வீரமில்லாத வாழ்வும்,விவேகமில்லாத வீரமும் வீணாகும்
தேர்வில் வெற்றி பெற,
வாழ்த்துக்கள்!!!வாழ்த்துங்கள்!!!