மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை..
1. வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாதமகன்;
2. நல்ல பசி வேளையில் உண்ணமுடியாதிருக்கும்உணவு;
3. தாகவிடாயைத் தீர்க்க இயலாதுநிற்கும் தண்ணீர்;
4. கணவனின் வரவு - செலவுஅறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத பெண்டிர்;
5. கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்;
6. பாடம் போதித்த ஆசிரியரின் உபதேசவழி நிற்காத சீடன்;
7. நீராட வருபவனின் பாவம்தீர குளிக்க இயலாதநிலையில் பாசி படிந்து கிடக்கும் திருக்குளம் இவைஏழும் இருந்தும் பயனற்றவை.
1. வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாதமகன்;
2. நல்ல பசி வேளையில் உண்ணமுடியாதிருக்கும்உணவு;
3. தாகவிடாயைத் தீர்க்க இயலாதுநிற்கும் தண்ணீர்;
4. கணவனின் வரவு - செலவுஅறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத பெண்டிர்;
5. கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்;
6. பாடம் போதித்த ஆசிரியரின் உபதேசவழி நிற்காத சீடன்;
7. நீராட வருபவனின் பாவம்தீர குளிக்க இயலாதநிலையில் பாசி படிந்து கிடக்கும் திருக்குளம் இவைஏழும் இருந்தும் பயனற்றவை.
நன்றி : https://m.facebook.com/story.php?story_fbid=790101874356280&id=100000694231141&_rdr