Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கேஸ் சிலிண்டரில் வெளியே வரும் கேஸ் மட்டும் எப்படி எரிகிறது.......? உள்ளே உள்ள வாயு ஏன் எரிவதில்லை....?



எந்த ஒரு எரிபொருளும் எரிவதற்கு, அது எரிவதற்கான வெப்பநிலை, பிராணவாயு ஆக்சிஜன் மிகவும் அவசியம் ஆகும். கேஸ் சிலிண்டெரில் என்-பியூட்டேன் என்றஎரிபொருள் உள்ளது. சமையல் வாயுபற்றிக் கொள்ளும் வெப்பநிலை 360 டிகிரி செல்சியஸ் ஆகும்.
சிலிண்டரின் உள்ளே அதிக அடர்த்தியில்அடைத்து வைக்கபட்டுள்ள கேஸ், சிலிண்டர் வால்வைத்திறந்ததும், சிலிண்டரைவிட்டு வெளியேறி அடுப்பின் பர்னர் பகுதியை வந்துஅடைகிறது. ஒரு தீக்குச்சியால்அல்லதுலைட்டரால்பற்றவைக்கும்போதுசமையல்வாயு360 டிகிரிசெல்சியஸ்வெப்பத்தைஅடைந்துபற்றிக்கொள்கிறது, அடுப்பைச்சுற்றிலும்தேவையானஅளவுஆக்சிஜன்இருப்பதால்தொடர்ந்துஎரிகிறது. சிலிண்டரின்உள்ளேஉள்ள
எரிபொருள்எரிவதற்கானஆக்சிஜன்சிலிண்டரின்உள்ளேசெல்லவேண்டும்
இது முற்றிலும் சாத்தியம் இல்லாத ஒன்றாகும். ஏன்என்றால் சிலிண்டரின் உள்ளே மிக மிகஅதிக அடர்த்தியில் எரிபொருள் அடைக்கபட்டுள்ளது. அதை தாண்டி ஆக்சிஜன்உள்ளே செல்வது சாத்தியம் இல்லாதஒன்று. பொதுவாக, காற்றானது அடர்த்தி அதிகம் உள்ள இடத்திலிருந்துஅடர்த்தி குறைவான இடத்திற்கு செல்கிறது.





நன்றி : www.puradsifm.com



This post first appeared on போஜராஜ் [Pojaraj], please read the originial post: here

Share the post

கேஸ் சிலிண்டரில் வெளியே வரும் கேஸ் மட்டும் எப்படி எரிகிறது.......? உள்ளே உள்ள வாயு ஏன் எரிவதில்லை....?

×

Subscribe to போஜராஜ் [pojaraj]

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×