Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

குடிகாரன் பேச்சு



குடிகாரன் ஒருவன் மதுபானக் 

கடைக்கு வந்து ஐந்து கிளாஸ் குடித்தான். 
அவனுக்கு திருப்திஏற்படவில்லை.திரும்ப 
நான்கு கிளாஸ் குடித்தான். அப்போதும் 
அவனுக்கு சரியாக 
இல்லை.அடுத்து மூன்று கிளாஸ் குடித்தான். 
எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.இன்னும் 
இரண்டு கிளாஸ் கேட்டு குடித்தான். 
ஊ ..ஹூம்,கடைசியாக ஒரு கிளாஸ் வாங்கிக் 
குடித்தான்.இப்போது போதை நன்றாக 
ஏறி விட்டது.அவன் அங்கலாய்த்தான்,''என்ன 
கொடுமைடா சாமி,ஐந்து கிளாஸ் 
குடித்தபோது போதை வரவில்லை. 
நான்குக்கும், மூன்றுக்கும் இரண்டுக்கும் 
வரவில்லை.இப்போது ஒரே கிளாசில் 
போதை வந்துவிட்டதே!என்ன சரக்கோ!'' 
************************ 
குறள் 922: 
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் 
எண்ணப் படவேண்டா தார். 
உரை: 
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் 
மதிப்பைப் பெற விரும்பாதவர் 
வேண்டுமானால் அருந்தலாம். 

நன்றி முகநூல்


This post first appeared on தமிழ் மொழி, please read the originial post: here

Share the post

குடிகாரன் பேச்சு

×

Subscribe to தமிழ் மொழி

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×