ஒவ்வொருவார்த்தையிலும் முயல்கிறேன்
சிந்தனைகளைசொற்களாய்
உதிர்த்திட...
ஒவ்வொருகவிதையிலும் முயல்கிறேன்
எண்ணங்களைவார்த்தைகளாய்
எழுதிட...
ஒவ்வொருஓவியத்திலும் முயல்கிறேன்
உணர்வுகளைவண்ணங்களாய்
தீட்டிட...
ஒவ்வொருஇன்னிசையிலும் முயல்கிறேன்'
இதயத்தின்ஓசைகளை
இசைத்திட...
சொல்லாமலே...
எழுதாமலே...
தீட்டாமலே...
இசைக்காமலே...
யார் அறிவார் என்னை
இத்தனைஅழகாய்?
நீ...
உன்னால்மட்டும் தன் முடியும்
அம்மா!!!
- சௌம்யா