Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தில்லி உழவர் போராட்டத்தின் முடிவு! - நாம் உணர வேண்டிய ஒரு முக்கியமான பாடம்!

71ஆம் ஆண்டுக் குடியரசு நாளைக் குடிமக்களின் உதிரத்தைப் பன்னீராய்த் தெளித்துக் கொண்டாடியிருக்கிறது இந்தியா!

தில்லி உழவர் போராட்டத்தில் காவல்துறை நடத்திய வன்முறை வெறியாட்டத்தை வேறெப்படிச் சொல்ல முடியும்?  கேட்டால், “போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவி விட்டார்கள். அவர்கள் நடத்திய வன்முறையால்தான்  காவல்துறை தாக்குதல் நடத்த வேண்டி வந்தது" என்கிறார்கள். 

முழுக்கப் படிக்க»

Share the post

தில்லி உழவர் போராட்டத்தின் முடிவு! - நாம் உணர வேண்டிய ஒரு முக்கியமான பாடம்!

×

Subscribe to அகச் சிவப்புத் தமி

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×