மு.கு: என்னதான், தமிழ்நாடே திரண்டு சல்லிக்கட்டுக்காகப் போராடுவது போல் தோன்றினாலும், உணர்வுள்ள ஒரு மாபெரும் இளைஞர் கூட்டத்தைத் தவிர, அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பெரும்பான்மை மக்கள் இன்னும் இதன் தீவிரத்தை உணரவில்லை என்பதே உண்மை. அப்படிப்பட்ட நண்பர்களுக்காகவே இந்தப் பதிவு!...
நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்துக் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அரசியல் விளையாட்டு இருக்கிறதே... மிகக் கண்ணறாவி!
"சாதாரண ஒரு விளையாட்டுதானே! அதற்குப் போய் எதற்கு இவ்வளவு பிரச்சினை? நிறுத்தச் சொன்னால் நிறுத்திவிட்டுப் போக வேண்டியதுதானே?" என்கிறார்கள் நம் நண்பர்கள் சிலர். ஏன், அதையே இப்படி நினையுங்களேன், "சாதாரண ஒரு விளையாட்டுதானே? அதற்குப் போய் இவ்வளவு பிரச்சினை எதற்காக? எப்போதும் போல நடத்த விட்டுப் போக வேண்டியதுதானே? ஏன் விடாப்பிடியாக முடக்க முயல்கிறார்கள்?" இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம், இந்த விளையாட்டைத்
நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்துக் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அரசியல் விளையாட்டு இருக்கிறதே... மிகக் கண்ணறாவி!
"சாதாரண ஒரு விளையாட்டுதானே! அதற்குப் போய் எதற்கு இவ்வளவு பிரச்சினை? நிறுத்தச் சொன்னால் நிறுத்திவிட்டுப் போக வேண்டியதுதானே?" என்கிறார்கள் நம் நண்பர்கள் சிலர். ஏன், அதையே இப்படி நினையுங்களேன், "சாதாரண ஒரு விளையாட்டுதானே? அதற்குப் போய் இவ்வளவு பிரச்சினை எதற்காக? எப்போதும் போல நடத்த விட்டுப் போக வேண்டியதுதானே? ஏன் விடாப்பிடியாக முடக்க முயல்கிறார்கள்?" இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம், இந்த விளையாட்டைத்
Related Articles
This post first appeared on அகச௠சிவபà¯à®ªà¯à®¤à¯ தமி, please read the originial post: here