Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

நீ எல்லாம் நல்லா வருவ டா.. நல்லா வருவ...




தமிழகத்தில் 14 முதல் 16 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது பகலில் 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் பயனபாட்டிற்கு வழங்கப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இடையே 1 மணி நேரம் மின்தடை தொடர்ந்து ஏற்படுகிறது.
இதனை கண்டித்து நெல்லை வண்ணாரப்பேட்டை பொதுமக்கள் இந்து முண்ணனி அமைப்பினருடன் இணைந்து அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்யும்  நூதன போராட்டத்தை நடத்தினர்.

Share the post

நீ எல்லாம் நல்லா வருவ டா.. நல்லா வருவ...

×

Subscribe to வாங்க சார்..வந்து ஒ

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×