இந்தியாவின் முதல் நீச்சல் வீராங்கனை
செப்டம்பர் 24, 1940-இல், கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா) ஒரு நடுத்தர வர்க்க பெங்காலி குடும்பத்தில் பிறந்த ஆரத்தி சஹா, சிறு வயதிலிருந்தே நீச்சலுக்கான இயல்பான திறமையைக் காட்டினார்.
Related Articles
100 மீட்டர் Breaststroke ஓட்டத்தில் அகில இந்தியச் சாதனையைப் படைத்த அவர், ஹெல்சின்கி ஒலிம்பிக்கிலும் பங்கேற்றார்.
1959-ஆம் ஆண்டில், தனது 19 வது பிறந்தநாளைக் கடந்த ஐந்து நாட்களில், ஆரத்தி சஹா 16 மணி 20 நிமிடங்களில் ஆங்கில சேனலில் வெற்றிகரமாக நீந்திய முதல் மற்றும் வேகமான ஆசியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
அடுத்த ஆண்டு, இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார், அவரது இடைவிடாத உறுதியையும், ஜெபிக்கவேண்டும் என்ற மனவுறுதியும், சிறந்த தைரியத்தையும் அரசு அங்கீகரித்தது. நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்; ஆரத்தி சஹா விஷயத்தில் நீச்சல் போட்டியின் பங்கேற்கும் பெண்களுக்கு அவர்களின் ஆர்வத்தைத் தொடர சுதந்திரம் கிடைக்காத காலம் இது.
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
தமிழில் : காளிகபாலி