Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மஹேலவை கட்டித்தழுவி சந்தோசத்தை வெளிப்படுத்திய தமிழ் ரசிகையால் பரபரப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேலஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் யாழ் பருத்தித்துறையில் நிதிசேகரிப்பதற்காக நடைபவனி ஒன்றைமேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில்,குறித்த நடைபவனி இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போது இலங்கைகிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவை அவரது தீவிர ரசிகை ஒருவர்மிகவும் இறுக்கமாக கட்டித் தழுவி தனதுஆனந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மஹேலவிற்கு இப்படி ஒரு தீவிர ரசிகையா? என இந்த விடயம் அனைவரையும் வியப்பில்ஆழ்த்தியுள்ளது. 

இதை தவறாக புரிந்து கொண்ட சிலர் பேஸ்புக்கில் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.


This post first appeared on HowLanka, please read the originial post: here

Share the post

மஹேலவை கட்டித்தழுவி சந்தோசத்தை வெளிப்படுத்திய தமிழ் ரசிகையால் பரபரப்பு!

×

Subscribe to Howlanka

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×