அவையாவன,( மனப்பாங்கு , ஒழுக்கம் மற்றும் தொழில் சார்ந்த அடுக்குகள்) பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள். முதல் மூன்று பிரிவினரும் அனைத்து சம்ஸ்காரங்களையும் செய்ய கட்டளையிடப்பட்டுள்ளனர். இம்மூன்று பிரிவினரும், 'த்விஜஸ்' (இரு பிறப்பாளர்கரள் ) என்று அழைக்கப்படுகின்றனர்.
Related Articles
This post first appeared on Ramani's Blog | Education Health Hinduism India Li, please read the originial post: here