#பொன்னியின்செல்வன் நாவல் படிக்காத ஒரு வாசகனின் விமர்சனம்: முதல் குறையா பட்டது... விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி மூணு பேரும் சகோதர சகோதரினு புரியறதுக்குள்ளயே இன்டர்வெல் வந்துடுது.விக்ரம் காதலிச்சு அவர் வீட்டால விரட்டப்பட்ட பொண்ணு தான் பாண்டியனை கட்டிகிட்டு, அவன் செத்த பிறகு திரும்ப வந்து பழி வாங்க காத்திருக்குனு புரிய இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்குது. வாய்ஸ் ஓவர்ல இந்த உறவெல்லாம் தெளிவுபடுத்திட்டு