அவர்கள் பிராமணர்கள்.. தேசப்பற்று என்பது கொடியை பறக்கவிடுவது மட்டுமல்ல தேசம் தவறனா பாதையில் செல்லும் போது அதை சுட்டிக் காட்டி ,அதற்கு எதிராக குரல் கொடுப்பதும்தான்கூட்டுப் பலாத்காரம் மற்றும் படுகொலைக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 11 கைதிகளை விடுதலை செய்தது தவறானது, தார்மீக ரீதியில் உணர்ச்சியற்றது மட்டுமல்ல இது ஒரு சமூக சீரழிவிற்கு ஒரு முன்னுதாரனம்.நிர்பயா, நீதிபதி ஜே.எஸ். வர்மாவின் பணி