பகுத்தறிவாளர்களே உங்களிடம் ஒரு கேள்வி தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வணங்கும் கோயிலின் வாயிலில் -"கடவுளை மற மனிதனை நினைகடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லைபக்தி என்பது தனி சொத்துஒழுக்கம் என்பது பொதுச் சொத்துபக்தி இல்லாவிட்டால் நட்டமில்லை ஆனால்ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ் "-என்ற வாசகங்கள் பொறித்து பெரியார் சிலையை வைத்திருப்பதன் மூலம் பக்தர்களுக்கு அறிவூட்டுகிறீர்களா