வடகொரியாவாக மாறி வரும் இந்தியா...மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் மட்டுமல்ல ஜனநாயகமும் மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதுஇந்திய மக்களே ! உங்களின் பேசும் அதிகாரம் பறிபோவதற்குத் தூரம் அதிகமில்லை . மக்களே அப்படியே நீங்கள் பேசினாலும் நீங்கள் உண்மையை மட்டும் பேசக் கூடாது .அதுமட்டுமல்ல எல்லா வார்த்தைகளையும் உபயோகிக்க கூடாது . அரசாங்கம் அனுமதி அளித்த வார்த்தைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்