உலகத்திலே மகா புத்திசாலி மோடிஜிதான் உலகத்தில் எந்த நாடுகளை எடுத்துக் கொண்டாலும் அந்த நாட்டில் உள்ள முக்கிய கட்டிடங்களின் ப்ளு ப்ரிண்ட் மிகப் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். அதை முக்கியமானவர்கள் மட்டுமே பார்க்க முடியும். காரணம் அது தவறானவர்களின் கைகளுக்குக் கிடைத்தால் அதை வைத்து அவர்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட மிக உதவியாக இருக்கும். அதைத் தடுப்பதற்காக அந்த நாட்டில் உள்ள மிகப் பெரிய