திராவிட கழகங்களால் தமிழகம் நாசமானது என்று எவனாவது சொன்னால்? திராவிட கழகங்களால் தமிழகம் நாசமானது என்று எவனாவது சொன்னால் இந்த படத்தைக் காண்பியுங்கள்...வடநாட்டு விவசாயி தடி அடி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக விவசாயி எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். இதைப் பார்த்த பின்னும் தமிழகம் திராவிட கழகங்களால் நாசமாச்சு என்று சொல்ல உங்களால் முடியுமா என்ன?அன்புடன்மதுரைத்தமிழன்