உங்கள் பணம் உங்கள் காசு சிறிதாவது யோசிங்கள் கேள்வி கேளுங்கள்? விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.உடனே உயிரிழந்த குடும்பத்திற்கு எடப்பாடி தலா 2 லட்சம் தரப்படும் என்கிறார். இது போதாது என்று ஸ்டாலின் இன்னும் அதிகம் தர வேண்டும் என்கிறார். இப்படி மக்களின் பணத்தில்