சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் தமிழக அரசும் அதற்குத் தலைவணங்கும் மகா யோக்கியனும்தமிழ்நாட்டில் ஒருத்தர் கார் ஒட்டி சென்றாராம் அப்படி ஒட்டி செல்லும் போது சீட் பெல்ட்டை போடாமல் ஒட்டி சென்றாராம் அது சிட்டியில் உள்ள சிசிடிவியில் பதிந்து இருந்ததைப் பார்த்த காவல்துறை அவருக்கு அபராதம் விதித்து நோட்டிஸ் அனுப்பியதாம். உடனே அவரும் அபராத தொகை 100 ரூபாயை செலுத்தி அது ஊடக செய்திகளில் வரும் படி செய்தாராம் அந்த மகா