வருங்காலத்தில் இப்படி ஒரு செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை? (நக்கல் செய்திகள்)கோவில் திருவிழாவில் கூடிய கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதை சமாளிக்க முடியாமல் போலீஸ் திணறிய போது குருக்கள் சோடாப்பாட்டில் வீசி கூட்டத்தை கலைத்தார். அவரது ஆபாரா திறமையை பாராட்டிய மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது தருவதாக அறிவித்துள்ளது ஆன்மிகத்தில் பெரியவாராக இருக்கலாம் ஆனால் அகந்தையின் காரணமாக