கோட்டை வீட்டுடாதீங்கப்பா! போட்டோடூன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எப்படி எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்ஸில் வைத்து, மன்னார்குடி மாபியாக்கள் பாதுகாத்து கவனித்து எப்படி சட்டசபைக்குள் கொண்டுவந்து சசி குருப் ஜெயித்ததோ, அதே மாதிரி ஆர்கே நகர் மக்களை பாதுகாத்து தேர்தல் அன்று நேரடியாக பூத்திற்கு கொண்டு வந்து வாக்குளை பெற்று தினகரனை வெற்றி பெற செய்யலாம். அதனால் பன்னீரும் ஸ்டாலினும் ஜாக்கிரதையாக