BK Murli 30 January 2018 Tamil 30.01.2018 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன் இனிமையான குழந்தைகளே ! உங்களுக்கு தந்தை மூலமாக தந்தையின் லீலை அதாவது நாடகத்தின் முதல் இடை கடை பற்றிய ஞானம் கிடைத்துள்ளது. இப்பொழுது இந்த நாடகம் முடிவடைகிறது. நாம் வீடு செல்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். கேள்வி: சுயம் தங்களை தந்தையிடம் பதிவு செய்வித்துக் கொள்ள வேண்டும்
This post first appeared on Today Brahma Kumaris Murlis - BK Murli Daily: Brah, please read the originial post: here