BK Murli 13 December 2017 Tamil 13.12.2017 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன் இனிமையான குழந்தைகளே! நினைவில் அமரும் போது கண்களைத் திறந்து கொண்டு அமருங்கள். ஏனென்றால் நீங்கள் உண்ணும் போதும் அருந்தும் போதும், நடமாடும் போதும் கூட பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். கேள்வி: பகவானைத் தேடுவதற்காக மனிதர்கள் வாசல் தோறும் அலைந்து ஏன் அடி வாங்குகின்றனர்?
This post first appeared on Today Brahma Kumaris Murlis - BK Murli Daily: Brah, please read the originial post: here