பிரிவெல்லாம் பிணைக்கும் பொது
தூரமெல்லாம் நெருங்கும் பொது
கனவெல்லாம் நினைவாகும் பொது
தூரிகையெல்லாம் உனை வரையும் பொது
Related Articles
கவிதையெல்லாம் நீயாகும் பொது
நாளெல்லாம் உன் மணம் வீசும் பொது
இருளெல்லாம் உன் விழி ஆகும் பொது
காற்றெல்லாம் உன் நினைவை மீட்டும் பொது
நடை எல்லாம் உன் வாசல் வரும் பொது
குரலெல்லாம் உன் வார்த்தைகள் பேசும் பொது
செவியெல்லாம் நம் மகன் பேச்சில் நிறையும் பொது
என் உள்ளமெல்லாம் நீயாகும் பொது
என்னவளே தூரமெல்லாம் தூரமில்லை!
துயில் கொள்ளடி
தூரமெல்லாம் தூரமில்லை!