எல்லோரும் மாவாட்ட கற்றுக் கொள்ளனும் Ellorum Mavatta நேற்று தான் வாங்கிய தோசை மாவு புளித்துவிட்டது என்று சண்டை போட்ட ஜெயமோகன் நாளை தான் வாங்கும் இட்லி மாவு அதிகம் புளிக்கவில்லை என்று சண்டை போட தாயராகி கொண்டிருப்பதாக உளவுத்துறையின் அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் மாவு விற்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மாவு விறபனையாளர் சங்க தலைவர் அறிவித்துள்ளார்