அட நாராயணா!!!!மதுரைத்தமிழன் :அட நாராயணா திருடனை பிடிக்க நாலைந்து போலீஸ் போவாங்க....காரணம் திருடனுக்கு பயந்து அல்ல....திருடன் தப்பிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அதிலும் உங்கள் தலைவன் பெரும் திருடனல்லவா.... எதிர்கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சித்தால் அவைகளுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று கூறும் சங்கிகள்... தங்கள் தலைவன் கூட்டணிக்காக தங்கள் கதவுகள் திற்ந்து இருக்கின்றன் என்று