இந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்தொலைக்காட்சி விவாதத்தில் ஒரு கவிதையை மேற்கோள் காட்டியதற்காக 'புதிய தலைமுறை' நெறியாளர் கார்த்திகேயன் மீது வக்கிரத் தாக்குதலைத் தொடுத்துள்ளது இந்த இந்து பக்தாள்ஸ் கும்பல்.. நல்லா கவனிச்சுங்க இந்து மத பெரியவர்களோ இந்து மதத்தை தெய்வீகமாக கருதி வழிபாடு செய்து வரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் யாரும் இந்த தாக்குதலை தொடுக்கவில்லை அவர்கள் அமைதியாக