தமிழிசை செளந்தராஜனை கு பாராட்டுவோமே மனநிலை பிறழந்த ஒருவர் கட்சியின் தேசிய செயலாளராக இருக்கிறார். அவர் கவர்னரை காப்பாற்ற வேண்டி கலைஞரையும் அவரது பெண்ணையும் மிக கேவலமாக பேசி இருக்கிறார். இப்படி கட்சியின் கடைமட்ட தொண்டன் பேசி இருந்தலாவது படிப்பறிவில்லாதவர்கள் என்று கடந்து போகலாம ஆனால் பேசியது யார் என்றால் தேசிய கட்சியின் நேஷனல் செயலாளர். அதனால் அதை அப்படியே கடந்து செல்ல முடியாது.. இதை