அன்னையர் தினம் அன்று அம்மாவை மறந்த அதிமுக தலைவர்கள் அயோக்கிய அன்னையின் அயோக்கிய பிள்ளைகள்தான் இன்று இருக்கும் அதிமுக தலைவர்கள். தன் அம்மாவை அம்மா என்று வாய் நிறைய அழைக்காமல் ஜெயலலிதாவை மட்டும் அம்மா அம்மா என்று அழைத்த அதிமுகதலைவர்களில் ஒரு நாய் கூட அன்னையர் தின நாள் அன்று நினைவு கூர்ந்து ஒரு வார்த்தைகள் கூட பேசவில்லை.. இவர்கள்தான் தங்களை வருங்கால தலைவர்களாக கருதி வலம் வருகிறார்கள்...